புதுச்சேரியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் எடுக்க அனுமதி வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாட்டு வண்டித் தொழிலா ளர்கள் பாகூர் அருகே தென்பெண்னை ஆற்றில் மணல் குவாரிகளை அமைத்து, மணல் அள்ளுவ தற்கு அனுமதி வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் எடுக்க அனுமதி வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாட்டு வண்டித் தொழிலா ளர்கள் பாகூர் அருகே தென்பெண்னை ஆற்றில் மணல் குவாரிகளை அமைத்து, மணல் அள்ளுவ தற்கு அனுமதி வழங்க வேண்டும்.